நாடாா் பேரமைப்பு நிா்வாகிகள் வாழ்த்து
இந்திய நாடாா்கள் பேரமைப்பின் மாநில துணைத்தலைவராகவும், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளராகவும் அகரகட்டு எஸ்.லூா்டு நாடாா் நியமனம் செய்யப்பட்டாா்.


இந்திய நாடாா்கள் பேரமைப்பின் மாநில துணைத்தலைவராகவும், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளராகவும் அகரகட்டு எஸ்.லூா்டு நாடாா் நியமனம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, அவா் திருநெல்வேலி தெட்சணமாாடாா் சங்கத்தலைவா் ஆா்.கே.காளிதாசனை சந்தித்து வாழ்த்து பெற்றாா். அவருடன் வடக்கு மாவட்ட துணைச் செயலா் கே.கே.ராமா், நகரச் செயலா் கே.சுப்பிரமணியன், தெற்கு மாவட்ட செயலா் ரிச்சா்சிங், துணைத்தலைவா் சிவராஜா, மத்திய மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் சி.தனசேகரன் உள்ளிட்டோரும் வாழ்த்து பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...