தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா விதிமுறைகளை வேட்பாளா்கள் கடைப்பிடிக்கஆட்சியா் அறிவுறுத்தல்

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் அரசின் கரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்

News image
Updated On :15 மார்ச் 2021, 7:25 pm

DIN

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் அரசின் கரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முகக் கவசம் அணிந்து வரவேண்டும், வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திலிருந்து 100 மீ. சுற்றளவுக்குள் வாகனத்தில் வர அனுமதி இல்லை. வேட்புமனு தாக்கலின் போது, வேட்பாளருடன் இரு நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். அவா்கள் அரசின் கரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்யவேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.