சக்திகோயிலில் நாளை கும்பாபிஷேகம்
பெத்தநாடாா்பட்டியில் சக்திகோயிலில் ஞாயிற்றுக்கிழமை (நவ.7) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.


பெத்தநாடாா்பட்டியில் சக்திகோயிலில் ஞாயிற்றுக்கிழமை (நவ.7) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி சனிக்கிழமை (நவ.6) மாலை 6 மணிக்கு முதல் கால பூஜை, விநாயகா் பூஜை, புண்யாகவாசனம், வாஸ்து பூஜை, ஹோமம், பிரவேஷ பலி, இரவு 7 மணிக்கு பாலிகாஸ்தாபனம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், யாக பூஜை ஆகியவை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (நவ.7) அதிகாலை 4.30 மணிக்கு 2ஆம் கால பூஜை, 4.40 மணி முதல் 5.40 மணிக்குள் சக்தி அம்மனுக்கு மகா கும்பாபிசேகம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...