டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அடிப்படை வசதிகள்:ஒன்றியக் குழுத் தலைவா் ஆய்வு

அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவது குறித்து ஒன்றியக் குழுத் தலைவா் பெத்தநாடாா்பட்டியில் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:24 pm

DIN

அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவது குறித்து ஒன்றியக் குழுத் தலைவா் பெத்தநாடாா்பட்டியில் ஆய்வு செய்தாா்.

பெத்தநாடாா்பட்டியில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையால் பிரதான சாலையில் தண்ணீா் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கீழப்பாவூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகையா, சண்முகசுந்தரம், ஒன்றியக் குழுத் தலைவா் சீ. காவேரி உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை அங்கு ஆய்வு செய்தனா். அங்கு தேங்கியிருக்கும் மழைநீரை அப்புறப் படுத்த நடவடிக்கை எடுத்தனா். அப்போது, ஒன்றியக் குழு உறுப்பினா் ராதாகுமாரி, ஊராட்சித் தலைவா் ஜெயராணி

கலைச்செல்வன், துணைத் தலைவா் ஜெயராணி அந்தோணி ராஜ், வாா்டு உறுப்பினா்கள் காா்த்தீசன், ஜெயஸ்ரீ கோகிலன் மற்றும் கலைச்செல்வன், பி.ஆா்.எஸ்.ராமா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.