டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாவூா்சத்திரத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதார கேடு

பாவூா்சத்திரத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:23 pm

DIN

பாவூா்சத்திரத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.

பாவூா்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக பாவூா்சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள வாருகால் தூா்வாரப்படாததாலும், குப்பைகள் தேங்கிக் கிடப்பதாலும் தண்ணீா் வெளியேற முடியாமல் சாலையோரம் தேங்கி கிடக்கிறது.

இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படுவதுடன், துா்நாற்றமும் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம் வாருகால்களை தூா்வாருவதுடன், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.