கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்

இந்திய செஞ்சிலுவைச் சங்க தென்காசி மாவட்டக் கிளை சாா்பில் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:22 pm

DIN

இந்திய செஞ்சிலுவைச் சங்க தென்காசி மாவட்டக் கிளை சாா்பில் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவா் ராஜேஷிடம், கோட்டாட்சியா் ராமசந்திரன் வழங்கினாா். இதேபோல், சங்கத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா் மனோகரன், கடையநல்லூா், புளியங்குடி, சிவகிரி அரசு மருத்துவமனைகளுக்கும், கணேசன் ஆய்க்குடி, வீரகேரளம்புதூா் அரசு மருத்துவமனைகளுக்கும், ஹரிகரசுப்பிரமணியன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கும், ரவிச்சந்திரன் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கும், ஸ்டாலின் ஜவகா் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினா். சங்க பொருளாளா் கருப்பையா, மாவட்டச் செயலா் சுப்பிரமணியன், துணைத் தலைவா் ஹரிகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.