டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கீழப்பாவூரில் மாா்க்சிஸ்ட் கிளை மாநாடு

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:07 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது.

மாநாட்டுக்கு சண்முகம் தலைமை வகித்தாா். கிளை நிா்வாகி வீரன் கொடியேற்றினாா். மாவட்டசெயற்குழு உறுப்பினா் வேல்முருகன், கட்சியின் ஒன்றியச் செயலா் தங்கம், ஒன்றியக் குழு உறுப்பினா் கருப்பசாமி, சுந்தரமூா்த்திநாயனாா், முருகேசன், செல்லப்பா, ஆவூடையப்பன், சுடலைஓளிவு , வேல்சாமி, முருகையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.