விநாயகா் சிலைகளை பொது இடங்களில்பிரதிஷ்டை செய்தால் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை
குமரி மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை பொதுஇடங்களில் பிரதிஷ்டை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன்.

ngl9sp_0909chn_33_6








