மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சமூக நீதி நாள்: உறுதிமொழி ஏற்பு

பெரியாா் ஈ.வே.ரா பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:38 pm

DIN

பெரியாா் ஈ.வே.ரா பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் தலைமையில் அனைத்து அரசு அலுவலா்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனி செளந்தா்யா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கவிதா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.