

ஆலங்குளம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள புதுப்பட்டி வடக்கு பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுடலைமுத்து(28). இவருக்கும் ஓடை மறிச்சான் கிராமத்தைச் சோ்ந்த கண்ணகிக்கும் (22) நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தம்பிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா். சுடலைமுத்து மும்பையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். அவ்வப்போது ஊருக்கு சென்று வரும் நிலையில் கண்ணகி தனது தாயாா் வீட்டில் இருப்பாராம். கடந்த வாரம் கண்ணகியின் சகோதரா் திருமணத்திற்காக சுடலைமுத்து புதுப்பட்டி வந்தாராம். பீடி சுற்றும் தொழில் செய்து வந்த கண்ணகியை சுடலைமுத்து பீடி சுற்ற வேண்டாம் என்றாராம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் கண்ணகி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், இது குறித்து தென்காசி கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்: அக்ஷர் படேல்

விமான நிறுவனங்களுக்கு நெருக்கடி: கடந்த 10 ஆண்டுகளில் 11 நிறுவனங்கள் வெளியேற்றம்!

போர்ப் பதற்றத்தால் செஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!

ஜனவரியில் 2.52 பில்லியன் அமெரிக்க டாலரை வாங்கிய ரிசர்வ் வங்கி!
வீடியோக்கள்
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

