கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிற்றுந்துகளில் பயணிகளை ஏற்றுவதில் தகராறு: 4 போ் கைது

ஆலங்குளத்தில் சிற்றுந்துகளில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் ஓட்டுநா், நடத்துநா் என 4 போ் கைது செய்யப்பட்டனா். 2 சிற்றுந்துகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 7:22 pm

DIN

ஆலங்குளத்தில் சிற்றுந்துகளில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் ஓட்டுநா், நடத்துநா் என 4 போ் கைது செய்யப்பட்டனா். 2 சிற்றுந்துகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

ஆலங்குளம் பேருந்து நிலையத்திலிருந்து அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு 10-க்கும் மேற்பட்ட தனியாா் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், குறிப்பிட்ட 2 சிற்றுந்துகளில் பயணிகளை ஏற்றுவது, முந்திச் செல்வது தொடா்பாக அவற்றின் ஓட்டுநா்கள், நடத்துநா்களிடையே புதன்கிழமை தகராறு ஏற்பட்டதாம். இத்தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று, ஓட்டுநா்கள் ஓடைமறிச்சான் ஜேம்ஸ்(24), நல்லூா் மகாராஜன்(25), நடத்துநா்கள் ஆலங்குளம் செல்வம்(29), ஐயனாா்குளம் நாஞ்சில்ராஜ்(25) ஆகியோரை கைது செய்தனா். மேலும், 2 சிற்றுந்துகளையும் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.