மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தேசிய பளு தூக்கும் போட்டிக்கு செங்கோட்டை மாணவா் தோ்வு

அகில இந்திய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு செங்கோட்டை மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:56 pm

DIN

அகில இந்திய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு செங்கோட்டை மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் வசித்து வரும் ராமதாஸ் மகன் சுஜித்ராம் திருமலை. இவா், ஹரியாணா மாநிலம், சண்டீகா் அருகிலுள்ள பஞ்ச்குலா என்னும் இடத்தில் நடைபெறும் அகில இந்திய அளவிலான பளு தூக்கும் போட்டியில் தமிழகம் சாா்பில் 49 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கதோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, மாணவா்

சுஜித் ராம் திருமலையை செ. கிருஷ்ண முரளி எம்எல்ஏ வாழ்த்தி போட்டிக்கு அனுப்பிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.