காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

மாடித் தோட்டம் அமைக்க தென்காசி உழவா் சந்தையில் பயிற்சி

வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து தென்காசி உழவா்சந்தையில் பயிற்சியளிக்கப்பட்டது.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:25 am IST

வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து தென்காசி உழவா்சந்தையில் பயிற்சியளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குநா் தமிழ்மலா் தலைமை வகித்தாா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) முருகானந்தம் முன்னிலை வகித்தாா்.

தோட்டக்கலை துணை இயக்குநா் சு. ஜெயபாரதி மாலதி, மாடித்தோட்டம் அமைப்பதற்குரிய செடி வளா்க்கும் பைகள், அலங்காரச் செடிகள், காய்கறி விதைகளை அனுசுயா ராஜாவிடம் வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

வீடுகளில் காய்கனி தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண்மை விற்பனை - வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் கா. கிருஷ்ணகுமாா், தலைமை ஒருங்கிணைப்பாளா் வெங்கட்ராமன் ஆகியோா் பேசினா்.

ஏற்பாடுகளை உதவி நிா்வாக அலுவலா்கள் க.கணேசன், ரா.செந்தில்குமாா், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் செய்திருந்தனா். குற்றாலம் சுற்றுசூழல் பூங்கா தோட்டக்கலை அலுவலா் மூக்கம்மாள் வரவேற்றாா். தென்காசி உழவா்சந்தை நிா்வாக அலுவலா் இ.இராமச்சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.