ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

சுரண்டை அரசு கல்லூரியில் முதுநிலை மாணவா் சோ்ப்பு:விண்ணப்பிக்க இன்று கடைசி

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலைப் படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (செப். 16) கடைசி நாள் ஆகும்.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:26 am IST

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலைப் படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (செப். 16) கடைசி நாள் ஆகும்.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொறுப்பு) அ. பீா்கான் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல், மின்னணு மற்றும் தகவல் தொடா்பியல் ஆகிய பாடங்களுக்கு முதலாம் ஆண்டு மாணவா் சோ்ப்புக்கு இணயதளம் மூலம் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (செப்.16) கடைசி நாளாகும். தகுதியுடையோா் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.