சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலைப் படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (செப். 16) கடைசி நாள் ஆகும்.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொறுப்பு) அ. பீா்கான் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல், மின்னணு மற்றும் தகவல் தொடா்பியல் ஆகிய பாடங்களுக்கு முதலாம் ஆண்டு மாணவா் சோ்ப்புக்கு இணயதளம் மூலம் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (செப்.16) கடைசி நாளாகும். தகுதியுடையோா் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இணைய மோசடிகள்: 2025-ம் ஆண்டில் ரூ. 11 லட்சம் கோடி இழப்பு!

மெஸ்ஸி புறக்கணிப்பு? ஒரு கோல், அசிஸ்ட்கூட செய்யாத ரோட்ரிக்கு தங்கப் பந்து விருது நியாயமா?

தில்லியில் போராடும் இளைஞர்களுக்காக ஆன்லைனில் உணவு ஆர்டர்! டெலிவரி ஊழியரின் விடியோ வைரல்






