கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருச்சிற்றம்பலத்தில் ரூ.65 லட்சத்தில் திட்டப்பணிகள் தொடக்கம்

சுரண்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் ரூ.65 மதிப்பிலான திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:36 pm

DIN

சுரண்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் ரூ.65 மதிப்பிலான திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருச்சிற்றம்பலம் கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைப்பது உள்ளிட்ட திட்டப் பணிகளை தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா், தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு. பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இதில், தென்காசி ஒன்றியக் குழுத் தலைவா் சேக் அப்துல்லா, ஒன்றியக் குழு துணைத் தலைவா் கனகராஜ் முத்துப்பாண்டியன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.