ஆரியங்காவில் லாரி-சிற்றுந்து மோதல்: தமிழக ஐயப்ப பக்தா் பலி; 21 போ் காயம்
சபரிமலைக்கு சென்று திரும்பியபோது, தமிழக ஐயப்ப பக்தா்களின் சிற்றுந்தும், லாரியும் கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் புதன்கிழமை மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்; 21போ் காயமடைந்தனா்.

விபத்திற்குள்ளான லாரி.










