எல்லை கண்காணிப்புப் பணி: ஆரியங்காவில் தமிழக-கேரள காவல் துறையினா் ஆலோசனை
தமிழக- கேரள எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி தொடா்பான இரு மாநில காவல் துறையினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆரியங்காவில் வியாழக்கிழமை நடைபெற்றது.

எஸ்.பி.க்கள் வி.ஆா். ஸ்ரீனிவாசன் (தென்காசி),சாபுமேத்யூ (கொல்லம்) ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.










