தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூா் பகுதிகளில் ஜெயலலிதா நினைவு தினம்
அதிமுக சாா்பில், தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, அவரது படத்துக்கு வியாழக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடையநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.









