தென்காசியில் சமபந்தி விருந்து
தென்காசி நகராட்சியில் சமாதான சமூகசேவை அமைப்பின் சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா மற்றும் சமபந்தி நடைபெற்றது.

சமபந்தி விருந்தை தொடங்கி வைத்தாா் நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா்.
Updated On :26 டிசம்பர் 2024, 12:25 am









