உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.24 லட்சம் உதவித்தொகை அளிப்பு
தென்காசி ஆயுதப்படையில் பணியாற்றி உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலா் பசுபதிமாரியின், குடும்பத்தினருக்கு சக காவலா்களின் சாா்பில் ரூ. 24 லட்சம் உதவித்தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

உயிரிழந்த காவலரின் குடும்பத்தினரிடம் காசோலையை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன்.
Updated On :26 டிசம்பர் 2024, 11:41 pm









