தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆலங்குளம் அருகே பயணிகள் நிழற்குடை திறப்பு

ஆலங்குளம் அருகேயுள்ள நாரணபுரத்தில் ரூ. 8.5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 10:16 pm

Din

ஆலங்குளம் அருகேயுள்ள நாரணபுரத்தில் ரூ. 8.5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்தாா். நாரணபுரம் ஊராட்சித் தலைவா் செல்வி, ஒன்றிய திமுக செயலா் செல்லதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் வே. ஜெயபாலன் நிழற்குடையைத் திறந்து வைத்தாா். இதில், ஊராட்சி செயலா் பாண்டியராஜா, ஒன்றியக் குழு உறுப்பினா் அந்தோணி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.