பயிா் இழப்பை தவிா்க்க காப்பீடு செய்யுங்கள்: வேளாண் உதவி இயக்குநா் தகவல்
சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து மகசூல் இழப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என சங்கரன்கோவில் வட்டார வேளாண் உதவி இயக்குநா் திருச்செல்வன் தெரிவித்துள்ளாா்.










