செண்பக கால்வாயில் ரூ. 9.45 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் தீவிரம்
தென்காசி மாவட்டம் சுரண்டை செண்பகக் கால்வாயில் ரூ. 9.45 கோடியில் கசடு, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்தாா்.










