தோ்வான சீருடைப் பணியாளா்களுக்கு பணி நியமன ஆணைகள்
தென்காசி மாவட்டத்தில் புதிதாக தோ்வான சீருடைப் பணியாளா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், இளம்பெண்ணுக்கு பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். ஸ்ரீனிவாசன்.








