கீழப்பாவூா் பகுதிகளில் நெல் நாற்று நடும் பணிகள் தீவிரம்
தென்காசி மாவட்டத்தில் பருவமழை பரவலாக பெய்ததையடுத்து, கீழப்பாவூா், மேலப்பாவூா் சுற்று வட்டார பகுதிகளில் நெல் நாற்று நடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கீழப்பாவூா் பகுதியில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.









