மாநில இளைஞரணி துணைச் செயலா் ஜி.பி.ராஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினாா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் சிவக்குமாா், ஐவேந்திரன் தினேஷ், கிருஷ்ணராஜ், சுப்பிரமணியன், முகமது அப்துல் ரஹீம், ஒன்றியச் செயலா்கள் அழகு சுந்தரம், ஜெயக்குமாா், மகேஷ் மாயவன், நகரச் செயலா்கள் அப்பாஸ், கணேசன், இலஞ்சி பேரூா் செயலா் முத்தையா, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ரமேஷ், மாவட்டப் பிரதிநிதி பொன் செல்வன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளா்கள் முத்து சுப்பிரமணியன், ராமராஜ், சபீக் அலி, தகவல் தொழில் நுட்ப அணி அழகு தமிழ் சங்கா், கரிசல் வேலுச்சாமி, கருப்பண்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.