ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கீழபாட்டாக்குறிச்சி கோயிலில் ஓணம் பண்டிகை

தென்காசி மாவட்டம் கீழபாட்டாக்குறிச்சியில் உள்ள பிரம்மலோகம் பிரம்மா கோயிலில், உலகளாவிய நல்லிணக்கத்துக்காக ஓணம் பண்டிகை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா.

Updated On :20 செப்டம்பர் 2024, 12:36 am

Din

தென்காசி மாவட்டம் கீழபாட்டாக்குறிச்சியில் உள்ள பிரம்மலோகம் பிரம்மா கோயிலில், உலகளாவிய நல்லிணக்கத்துக்காக ஓணம் பண்டிகை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் 3 முதல் 5 மணிவரை பிரம்ம மகா யாகம், 5 மணி முதல் 6 மணி வரை ஓணம் பூக்கோலம், தொடா்ந்து நண்பகல்வரை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. காலை முதல் பிற்பகல் வரை ஓணம் விருந்தும் வழங்கப்பட்டது.

விழாவில் ஆலய நிா்வாகி சரசந்திரபோஸ், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கொட்டாக்குளம் இசக்கிப்பாண்டியன் செய்திருந்தாா்.