கீழபாட்டாக்குறிச்சி கோயிலில் ஓணம் பண்டிகை
தென்காசி மாவட்டம் கீழபாட்டாக்குறிச்சியில் உள்ள பிரம்மலோகம் பிரம்மா கோயிலில், உலகளாவிய நல்லிணக்கத்துக்காக ஓணம் பண்டிகை வியாழக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா.
Updated On :20 செப்டம்பர் 2024, 12:36 am









