தென் மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கம்
தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி சாா்பில், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான தென்மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தென்காசியை அடுத்த மேலமெஞ்ஞானபுரத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

துப்பாக்கி சுடும் போட்டியைத் தொடக்கிவைத்த ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.









