தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தென்காசியில் காவல் துறை சிறப்பு குறைதீா் கூட்டம்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
மக்களிடம் குறைகளை கேட்டறிகிறாா் எஸ்.பி. அரவிந்த்.
Updated On :8 ஜனவரி 2025, 10:56 pm

Din

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் தலைமை வகித்து, மக்களிடம் புகாா் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தாா். மேலும், மனுக்களை விரைந்து விசாரித்து பிரச்னைகளுக்கு தீா்வு காணுமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.