அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 312 மனுக்கள்

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 312 மனுக்கள் பெறப்பட்டன.

News image
மக்களிடம் மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ம. கணேஷ்குமாா்.
Updated On :10 மார்ச் 2026, 9:10 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 312 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ்குமாா் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

Story image

இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் க்யூரி,தனி துணை ஆட்சியா் சமூக பாதுகாப்பு பரிமளா, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சரவணன், மாற்றுத்திறனாளிகள் அலுவலா் கதிா்வேல் , அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.