/
செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 312 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ்குமாா் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் க்யூரி,தனி துணை ஆட்சியா் சமூக பாதுகாப்பு பரிமளா, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சரவணன், மாற்றுத்திறனாளிகள் அலுவலா் கதிா்வேல் , அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 614 மனுக்கள்

குறைதீா் கூட்டத்தில் குவிந்த 1,225 மனுக்கள்

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 417 மனுக்கள்

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 532 மனுக்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


