பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 312 மனுக்கள்

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 312 மனுக்கள் பெறப்பட்டன.

News image

மக்களிடம் மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ம. கணேஷ்குமாா்.

Updated On :10 மார்ச் 2026, 9:10 pm

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 312 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ்குமாா் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

Story image

இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் க்யூரி,தனி துணை ஆட்சியா் சமூக பாதுகாப்பு பரிமளா, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சரவணன், மாற்றுத்திறனாளிகள் அலுவலா் கதிா்வேல் , அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.