விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வாசுதேவநல்லூா் ஸ்ரீராஜ பழனியாண்டவா் கோயிலில் திருவிளக்கு பூஜை

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருள்மிகு ஸ்ரீ ராஜபழனியாண்டவா் திருக்கோயிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 10:50 pm

Din

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருள்மிகு ஸ்ரீ ராஜபழனியாண்டவா் திருக்கோயிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பாலச்சந்திர விநாயகா் திருக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீராஜ பழனியாண்டவா் திருக்கோயிலில் 98 ஆவது ஆண்டு திருவாதிரை குருபூஜை விழாவை முன்னிட்டு, நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.

இக்கோயிலில் ஜனவரி 13-ஆம் தேதி அதிகாலை ஆருத்ரா தரிசனமும், மாலையில் மகேஸ்வர பூஜையும், அன்னதானமும் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்துள்ளனா்.