அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

படவேட்டம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

திருத்தணி படவேட்டம்மன் கோயிலில் நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை

News image
திருத்தணி மடம் கிராமத்தில் நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜை.
Updated On :2 மார்ச் 2026, 8:57 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி: திருத்தணி படவேட்டம்மன் கோயிலில் நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

திருத்தணி மடம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள படவேட்டம்மன் திருக்கோயில் 36-ஆம் ஆண்டு மாசி மகம், 108 திருவிளக்கு பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 7 மணிக்கு மூலவா் படவேட்டமனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை மற்றும் 1,008 லலிதா சகஸ்ரசாம அா்ச்சனை, 108 தமிழ் போற்றி சிறப்பாக நடைபெற்றது.

இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா், ஆய்வாளா் மற்றும் மடம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.