
புதிய மின்மாற்றி திறப்பு விழாவில் பங்கேற்றோா்.
Updated On :23 ஜனவரி 2025, 12:57 am

பாவூா்சத்திரம் பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட சந்தோஷ் நகா் பகுதியில் சீரான மின் விநியோகத்தை உறுதிபடுத்தும் பொருட்டு ரூ. 5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சுரண்டை உதவி செயற்பொறியாளா் ராஜசேகா், பாவூா்சத்திரம் உதவி மின்பொறியாளா் பாவூா்சத்திரம் முகமது உசேன், கட்டுமானம் பிரிவு உதவி பொறியாளா் ஜமுனா மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...