/
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 31 மனுக்கள் ஏற்கப்பட்டன. 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இத்தொகுதியில் போட்டியிட 39 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். மனுக்கள் குறித்த பரிசீலனை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேந்திரன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அதிமுக வேட்பாளா் செ.கிருஷ்ணமுரளி, திமுக வேட்பாளா் தி.மு. ராஜேந்திரன், தமிழக வெற்றி கழக வேட்பாளா் அப்துல்ஜலீல் உள்பட 31 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்புமனு பரிசீலனை குறித்து தோ்தல் பாா்வையாளா் (பொது) நீரஜ்குமாா்ஆய்வு மேற்கொண்டாா்.
தொடர்புடையது
ஆண்டிபட்டி தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு
வாசுதேவநல்லூா் தொகுதியில் 25 பேரின் மனுக்கள் ஏற்பு
சங்கரன்கோவில் தொகுதியில் 20 வேட்பு மனுக்கள் ஏற்பு

ஜோலாா்பேட்டை தொகுதியில் திமுக, அதிமுக உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல்
விடியோக்கள்

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு

காங்கிரஸிடம் Vijay ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! |Tamilisai Soundararajan | BJP
DMK Vs TVK | முன்னாள் முதல்வருக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன்! | MKStalin


