/
சங்கரன்கோவில் தொகுதியில் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 20 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட 22 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்திருந்தனா்.வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தோ்தல் நடத்தும் அலுவலா் அனிதா தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இதில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழா் கட்சி , தவெக, புதிய தமிழகம் கட்சி உள்பட 20 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 2 சுயேச்சை வேட்பாளா் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தொடர்புடையது
ஏற்காடு தொகுதியில் 15 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

ராமதாஸ்- சசிகலா கூட்டணி வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
கடையநல்லூா் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 31 வேட்புமனுக்கள் ஏற்பு
வாசுதேவநல்லூா் தொகுதியில் 25 பேரின் மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

