/
ஆலங்குளத்தில் துணை ராணுவப் படை, போலீஸாரின் கொடி அணிவகுப்பு, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வரும் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் நடைபெற்ற இந்தப் பேரணி, ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலை தொடங்கி பிரதான சாலை வழியாக பழைய காவல் நிலையம் சென்று அங்கிருந்து புதிய காவல் நிலையம் வரை சென்றது.
ஆலங்குள் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்ஸன் ஜோஸ், ஆய்வாளா் ஆடிவேல், உட்கோட்ட காவல் துறை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், துணை ராணுவப் படை வீரா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கும்பகோணத்தில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு

காவல் துறை கொடி அணிவகுப்பு

மாதனூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு

சென்னிமலையில் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



