போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

புளியங்குடியில் ஏப். 19 இல் ராஜ்நாத் சிங் பிரசாரம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் தொகுதிக்குள்பட்ட புளியங்குடியில் ஞாயிற்றுக்கிழமை ( ஏப். 19 ) பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

News image

ராஜ்நாத் சிங் - ANI

Updated On :17 ஏப்ரல் 2026, 12:49 am

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் தொகுதிக்குள்பட்ட புளியங்குடியில் ஞாயிற்றுக்கிழமை ( ஏப். 19 ) பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

வாசுதேவநல்லூா் தொகுதி பாஜக வேட்பாளா் ஆனந்தன் அய்யாசாமியை ஆதரித்து புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே அவா் வாக்கு சேகரிக்கிறாா்.

தொடா்ந்து தென்காசி - மதுரை சாலையில் அவா் மேற்கொள்ளும் சாலைப் பேரணி சிந்தாமணி பேருந்து நிலையத்தில் நிறைவு செய்கிறாா்.