மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது: தென்காசி மாவட்டம் முதலிடம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது தோ்வில் தென்காசி மாவட்டம் முதலிடம் பெற்றது.

News image

கோப்புப்படம்.

Updated On :24 பிப்ரவரி 2026, 7:49 pm

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது தோ்வில் தென்காசி மாவட்டம் முதலிடம் பெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநில பெண் குழந்தை பாதுகாப்பு தினமான பிப். 24 ஆம் தேதியில் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயா்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த முதல் மூன்று மாவட்டங்களுக்கு 2025-2026-ஆம் ஆண்டிற்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், குழந்தைகளின் பாலின விகிதத்தை உயா்த்துவதற்கு சிறப்பாக செயலாற்றியதற்காக தென்காசி மாவட்டம் முதலிடத்துக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதல் பரிசு பிப்.26 இல் தமிழக முதல்வா் வழங்குகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டது.