/
தென்காசி மாவட்டம், இலஞ்சி இ.சி. ஈஸ்வரன் பிள்ளை தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து மாணவா்களுக்கு சீருடை, பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தாா். பின்னா், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டினாா். உதவித் திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

தேனி மீறுசமுத்திரம் கண்மாய் சீரமைப்பு

வீரபாண்டி சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

தபால் வாக்கு சேகரிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



