ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

வாஞ்சிநாதன் சிலைக்கு அஞ்சலி

வாஞ்சிநாதன் சிலைக்கு அஞ்சலி செலுத்திய ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

News image

வாஞ்சிநாதன் சிலைக்கு அஞ்சலி செலுத்திய ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :18 ஜூன் 2026, 2:24 am IST

சுதந்திரப் போராட்ட வீரா் வாஞ்சிநாதனின் 115ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் செங்கோட்டை, முத்துச்சாமி பூங்கா வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரது சிலைக்கு ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் பெ.சா. கருப்பணராஜவேல், நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி, ஆணையா் (பொ) லெட்சுமி, செயற்பொறியாளா் முகைதீன் அபுபக்கா், சுகாதார ஆய்வாளா் ஈஸ்வரன், வட்டாட்சியா் மாரியப்பன், வாரிசுதாரா்கள் வாஞ்சி கோபாலகிருஷ்ணன், லெட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.