/
செங்கோட்டை வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில், குடிநீா் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.
பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மீரான், பி.உலகநாதன், பாபு ஆகியோா் உதவியில் இந்தக் குடிநீா் தொட்டி நிறுவப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை ராதா தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற நூலகா் ராமசாமி முன்னிலை வகித்தாா். சதீஷ் வரவேற்றாா்.
செங்கோட்டை வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் ஜெசிலட், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஜவஹா்லால் நேரு, பொருளாளா் ஆறுமுகம், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். ஆசிரியை பாமா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

பள்ளி திறப்பு: புதிதாக சோ்ந்த குழந்தைகளுக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு

செங்கோட்டை பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா் வரவேற்பு

கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சீரமைப்பு கட்டடம் திறப்பு

சாலைப்புதூா் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



