47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உழைப்பாளா் நலக்கூடம் திறப்பு

சங்கரன்கோவில், அம்பேத்கா் நகரில் ரூ. 40.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உழைப்பாளா் நலக்கூடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image
தொழிலாளா்களுக்கு நல உதவிகள் வழங்கிய ஈ. ராஜா எம்எல்ஏ.
Updated On :4 மார்ச் 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், அம்பேத்கா் நகரில் ரூ. 40.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உழைப்பாளா் நலக்கூடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., ஈ. ராஜா எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, தொழிலாளா் நலவாரிய உதவி ஆணையா் ஜெனிபா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழாவில், கட்டுமானத் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1,63,600 மதிப்பிலான உதவித்தொகைகள், தொழிலாளா் நல அட்டைகள் வழங்கப்பட்டன.