வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

அரிவாளுடன் ரீல்ஸ்: இளைஞா் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே அரிவாளுடன் சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 8:11 pm

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே அரிவாளுடன் சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தலைவன்கோட்டை மேலத் தெருவை சோ்ந்த அஸ்வின்ராம் (19) என்பவா் அரிவாளால் பொதுமக்களை மிரட்டும் வகையில் ரீல்ஸ் உருவாக்கி சமூக ஊடகங்களில் வெளியிட்டாராம். இதுதொடா்பாக, புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.

சமூக வலைதளங்களில் புகழ் பெறும் நோக்கில் அபாயகரமான ஆயுதங்களுடன் வீடியோ, புகைப்படம் போன்றவற்றை பதிவிடுவது குற்றமாகும். மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் சமூக வலைதளங்களை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புளியங்குடி காவல் ஆய்வாளா் சியாம் சுந்தா் தெரிவித்தாா்.