/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் தெற்கு காவல் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தனியாா் பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்ததில், அவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் முதுகுடி தெற்குத் தெருவைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் பாண்டியராஜ் (40) எனத் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


