குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவு குறித்து இளம் வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க, தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலை முன்னிட்டு நூறு சதவீத வாக்குப் பதிவு குறித்து இளம் வாக்காளா்களிடையே ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
எனது வாக்கு, எனது உரிமை, நூறு சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது நமது கடமை, என் வாக்கு விற்பனைக்கு அல்ல,இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம் என்ற உறுதி மொழியை மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைவரும் ஏற்றனா்.
ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரி முதல்வா் அமிா்தவல்லி, மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் அலெக்ஸ், அகத்தியா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100% வாக்குப் பதிவு: ஆட்டோ விழிப்புணா்வு பேரணி

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் பதாகை வெளியீடு

பேரவைத் தோ்தல்: கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

‘தலையாட்டி’ பொம்மை படத்துடன் தோ்தல் விழிப்புணா்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


