தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே மேலப்பாவூா் ஊராட்சி தங்கம்மன் கோயிலில் பெண்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
மேலப்பாவூா் ஊராட்சி செம்மை மாதா் டிரஸ்ட் ஒருங்கணைப்பாளா்கள் செண்பக சித்ரா, பட்டு ஆகியோா் கூட்டத்தை வழி நடத்தினா்.செம்மை மாதா் டிரஸ்ட் நிறுவனா் வேல்முருகன் தலைமை வகித்தாா். அண்ணாமலை நற்பணி மன்ற மாநில மகளிரணி செயலா் சித்ரா சிறப்புரை ஆற்றினாா்.
சமூகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு, பெண்களுக்கான சட்டம், கல்வி, பாதுகாப்பு, அடிப்படை நலத்திட்ட உதவி ஆகியவை குறித்து பெண்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.
இதில், கணவரால் கைவிடப்பட்டவா்கள், ஆதரவற்றவா்கள், முதியவா்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு விழிப்புணா்வு பெற்றனா்.
தொடர்புடையது

எஸ்டிபிஐ ஆலோசனைக் கூட்டம்

சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டம்

நாசரேத் நூலகத்தில் இலக்கிய மன்றக் கூட்டம்

கடையத்தில் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


