எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தொழிலாளி மீது தாக்குதல்

வாசுதேவநல்லூர் அருகே போதையில் தொழிலாளியைத் தாக்கியதாக ஒருவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 11:01 pm

தினமணி

 வாசுதேவநல்லூர் அருகே போதையில் தொழிலாளியைத் தாக்கியதாக ஒருவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

வாசுதேவநல்லூர் அருகேயுள்ள அருளாச்சி, கன்னிமாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கனிராஜா மகன் மகாராஜன் (28). தொழிலாளி. அதே ஊர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்லத்துரைபாண்டியன் மகன் காத்தப்பசாமி. வெள்ளிக்கிழமை, மகாராஜன் கன்னிமாரம்மன் கோவிலுக்குச் சென்றாராம். அப்போது அந்தப் பகுதியில் போதையில் ரகளையில் ஈடுபட்ட காத்தப்பசாமியை தட்டிக் கேட்டாராம்.

இதில், ஆத்திரமடைந்த காத்தப்பசாமி, இரும்புக் கம்பியால் மகாராஜனைத் தாக்கினாராம். இதில் காயமடைந்த அவர், சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து, காத்தப்பசாமியைத் தேடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.