தருவை எப்.எக்ஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இக்கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் டிவிஎஸ், அவலான், மைக்ரோ சிஸ்டம், சோகோ, நோக்கியா உள்ளிட்ட 21 தனியார் நிறுவனங்களில் பணி செய்ய 221 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஸ்காட் கல்விக் குழும பொதுமேலாளர் இக்னேஷியஸ் சேவியர் தலைமை வகித்தார். கல்லூரி முதன்மை தொழில்நுட்ப அலுவலர் குப்புசாமி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் முதல்வர் அண்டனி வசந்தகுமார், துணை முதல்வர் ராஜ், நிர்வாக அதிகாரி எம். மைக்கேல் பொன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு அதிகாரி கோபி பிரபு நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு!

பாக்யராஜ் மறைவு.. மகளின் திருமண நாள் படங்களை வெளியிட்ட குஷ்புவுக்கு எதிர்ப்பு!!

ஆமீர் கான் முதல் ஜாக்கி ஷெராஃப் வரை... ஹிந்தியில் ரீமேக் செய்ய ஆசைப்பட்ட பாக்யராஜ் படம்!





