குருவாயூர் விரைவு ரயில், கோவை பயணிகள் ரயில்கள் திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை தாமதமாக வந்தன.
குருவாயூரில் இருந்து சென்னைக்கு தினமும் பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் காலை 7.35 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு நிலையத்துக்கு வந்தடையும். ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரம் தாமதமாக 9.30 மணிக்கு சந்திப்பு ரயில் நிலையம் வந்தடைந்தது. இதனால், சென்னை போன்ற தொலைதூரங்களுக்கு பயணம் செய்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதேபோல், தினமும் நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மகளிர் உரிமைத் தொகையைப் பெற்றுத்தந்தது அதிமுகதான்! - எடப்பாடி பழனிசாமி

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 92.68! 17 காசுகள் சரிவு!

உதடுகள் வெடிப்பா? என்ன செய்ய வேண்டும்?

தந்தையைப் போல மகனுக்கும் புற்றுநோய்! கம்போடிய மன்னரின் நிலை என்ன?
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

